ஊடகக் கறையான்கள்
மேற்கண்ட தலைப்பில் ஜெயமோகன் அவரது தளத்தில் எழுதிய நீண்ட கட்டுரையை டாக்டர் ஸ்ரீராம் என் கவனத்துக்குக் கொண்டு வந்தார். முழுதும் படித்தேன். இது குறித்து ஏற்கனவே நான் இந்தத் தளத்தில் ஒருமுறை அல்ல; பலமுறை எழுதியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். கதறியிருக்கிறேன். அது பற்றி யாருமே கவலைப்பட்டதில்லை. சரி, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று விட்டு விட்டேன். இப்போது ஜெயமோகன் எழுதியதும் அதற்கு அரவிந்தன் விளக்கம் எழுதியிருக்கிறார். இரண்டையும் படியுங்கள். http://www.jeyamohan.in/94596#.WIStVc9EnIU இது அரவிந்தன் பதில்: http://www.jeyamohan.in/94776#.WISuU89EnIU இது … Read more