தியாகராஜா
இருபது அத்தியாயங்கள் எழுதி விட்டேன். இன்னும் ஒரு முப்பது அத்தியாயங்கள் எழுத வேண்டும். ஏற்கனவே எழுதி வைத்ததுதான். செப்பனிடும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த வேலை எழுதும் வேலையை விட அதிக நேரம் எடுக்கிறது. ஆயிரம் பக்கம் ராஸ லீலாவுக்கு செலவிட்ட நேரத்தை விட மூன்று மடங்கு அதிக நேரம் எடுக்கிறது இந்த நாவலுக்கு. ஏனென்றால், ஒவ்வொரு வார்த்தையையும் வாக்கியத்தையும் எழுதுவதற்கு ஏராளமான ஆய்வுகள் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நாவலை நீங்கள் ஒரே அமர்வில் இரண்டு மூன்று … Read more