தியாகராஜா: ஸ்பெஷல் எடிஷன்

தியாகராஜா நாவலை ஒரு பீத்தோவனின் ஃபிஃப்த் ஸிம்ஃபனி அளவுக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முதல் அத்தியாயத்தை என் நண்பர் ஈஷ்வருக்கு அனுப்பினேன். அவர் எழுதியிருந்த கடிதத்தை நாவலை முடித்த பிறகு வெளியிடுவேன். இந்த நாவல் பல நூற்றாண்டுகளுக்குப் பேசப்படும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு அதில் விஷயம் இருக்கிறது. இதுவரையிலான என் எழுத்துப் பாணிக்கு முற்றிலும் புதிய எழுத்து முறையைக் கையாண்டிருக்கிறேன். இந்த நாவலை ஏதாவது ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ ஸ்பான்ஸர் செய்தால் அந்தத் தொகை என் நாவல்களின் … Read more