பரவசம்

தியாகராஜா நாவலில் இருநூறு பக்கங்களை முடித்து விட்டேன். இன்னும் நூறு பக்கங்கள் போகலாம். இது இப்போதைய உத்தேசம். என் விஷயத்தில் எதுவும் நிச்சயமில்லை. திடீரென்று ஐநூறு பக்கமும் போகலாம். அல்லது, முந்நூறிலேயே முடியலாம். இதுவரை படித்த நான்கைந்து பேரும் எழுதிய வார்த்தைகளை நாவல் வெளிவரும்போது உங்களுக்கும் வாசிக்கத் தருகிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் தரும் செய்தி ஒன்றுதான். படிக்கும்போது ஒரு பரவச நிலை ஏற்படுகிறது. பரவசம் என்றால் என்ன? இசைக்கு மட்டும்தான் அந்த சக்தி உண்டு. மைக்கேல் … Read more