தியாகராஜா நாவலை எழுதுவதன் நோக்கம் என்ன?
இந்தக் கேள்விக்கு இதுவரை நான் சொல்லி வந்த பதில் இதுதான்: எந்த நோக்கமும் இல்லை. எனக்குக் கிடைத்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நான் ஒரு தபால்காரன். அவ்வளவுதான். ஆனால் தியாகராஜா நாவலுக்கு அப்படிச் சொல்ல மாட்டேன். சமீபத்தில் இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இந்த நாவலை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று, கர்னாடக சங்கீதம் பரவலாக ரசிக்கப்பட வேண்டும். ஒரு கச்சேரிக்குப் போனால் அங்கே ஐநூறு பேர் இருந்தால் அதில் நானூற்றுத் தொண்ணூற்றைந்து பேர் … Read more