படித்ததில் பிடித்தது
முகநூலில் பின்வரும் குறிப்பைக் கண்டேன். சரவண கார்த்திகேயன் எழுதியது. விவாகரத்துக்குப் பிறகு பெண் ஜீவனாம்சம் பெற அவள் கலவியில் ஈடுபடாது இருக்க வேண்டும் என்ற மதுரை நீதிமன்ற உத்தரவு சரியானது என்றே தோன்றுகிறது. (நான் மதிப்பவர்கள் உட்பட) பலரும் இங்கே கதறுவது போல் அவள் கலவியே பெறக் கூடாது என்று மறுப்பது இதன் நோக்கம் அல்ல. பசி போல் காமம் என்பதும் அடிப்படை மனிதத் தேவை. தாராளமாய் பெறட்டும். ஆனால் அவளுடன் கலவியில் ஈடுபடுபவன் அவளது ஜீவனைக் … Read more