பேச்சு – 2
நேற்று இரண்டு கட்டுரைகள் எழுதினேன். அதில் ஒரு கட்டுரை மட்டும் ஐந்து மணி நேரத்தை எடுத்துக் கொண்டது. இசை பற்றிய கட்டுரை. கேட்ட பாடல்களாக இருந்தாலும் அது பற்றி எழுதும்போது மீண்டும் கேட்க வேண்டும் அல்லவ இன்னொரு கட்டுரை, ஆத்மாவின் குமுறல். இரண்டையும் பற்றி யாரிடம் பேசுவது? பேச யாரும் இல்லை. எழுதி முடித்து ஒன்றிரண்டு மணி நேரம் சென்ற பின் ஒரு நண்பரை அழைத்தேன். இன்னும் படிக்கவில்லை என்றார். இன்று காலை அழைத்தேன். வேறு ஏதோ … Read more