டாக்டர் அப்துல் கலாம்
இன்று நான் முகநூலில் எழுதியது: நான் ஒரு பயந்தாங்கொள்ளி. ஏய் என்று மிரட்டினாலே தேகமெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும். எங்காவது அடிதடி என்றால் அந்தப் பக்கமே போக மாட்டேன். ஆனால் மற்ற பயந்தாங்கொள்ளிகளுக்கும் எனக்கும் உள்ள சில வித்தியாசங்களில் முக்கியமானது என்னவென்றால், என் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தாலும் என் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன். துப்பாக்கி வெடிக்கும் வரை சொல்லிக் கொண்டு தான் இருப்பேன். மற்றபடி மற்ற பயந்தாங்கொள்ளிகளைப் போலவே மரண பயத்தில் என் தேகமெல்லாம் … Read more