தமிழும் மலையாளமும்
பிஞ்ஜ் செயலியில் பாராவின் தொடர்கதையும் என்னுடைய தொடரும் வருகின்றன. அவரை 1000 பேரும் என்னை 926 பேரும் இன்று காலை வரை படித்துள்ளனர். தன் தொடருக்கு வாராவாரம் விமர்சனம் எழுதுபவர்களுக்கு தொடர் முடிந்து விருந்து கொடுப்பதாக எழுதியிருக்கிறார் பாரா. இதற்குப் போட்டியாக என்ன செய்யலாம் என்றால் படிப்பவர் அத்தனை பேருக்குமே ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் கொடுக்கலாம். பணத்துக்குத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் கேரளத்தில் என்ன நிலைமை தெரியுமா? பென் யாமின் எழுதின ஆடு ஜீவிதம் … Read more