சந்திப்பு

நான் யாரைப் பற்றியும் அஞ்சலிக் குறிப்புகளோ பிறந்த நாள் குறிப்புகளோ எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  காரணம், அவர்களைப் பற்றி எனக்கு மிகுந்த கசப்புணர்வுகளே இருக்கின்றன.  உதாரணமாக, எனக்கு ஹாலிவுட் படங்கள் பிடிக்கும் என்பதைப் போல நல்ல பொழுதுபோக்கு என்ற முறையில் சுஜாதாவின் எழுத்து பிடிக்கும்.  தினந்தோறும் அவர் வீட்டைத் தாண்டித்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போவேன்.  அவ்வப்போது கடற்கரையிலும் பார்ப்பேன்.  கண்ணுக்குக் கண் பார்த்து விட்டால் ஒரு சிறிய புன்சிரிப்போடு சரி.  அநேகமாக அவரைச் சுற்றிக் … Read more

அ-காலம் பற்றி பிச்சைக்காரன்

அன்புள்ள சாரு, உங்களது சமீபத்திய கட்டுரை ஒன்றில் “ஆய்த எழுத்துவில்” என எழுதியிருப்பீர்கள். வெகுநேரம் வார்த்தை பிரயோகத்தின் நேர்த்தியில் தோய்ந்து கிடந்தேன். படத்தின் பெயரைக் குறிப்பிடும்போது ஆயுத எழுத்தில் என தவறாக எழுதுவோர் அதிகம். அ−காலம் தொடரில் உங்களது தங்கமான தமிழ் நடையும் அற்புதமான தமிழும் தொழில் நுட்ப யுகத்துக்கு இறைசக்தியால் வழங்கப்பட்ட கொடை சாரு என நினைக்க வைக்கிறது ( தமிழில் கவனம் தேவை என இடையறாது கடிந்தும் இதமாகவும் சொல்லி வருகிறீர்கள். அதை சிரத்தையுடன் … Read more

an outstanding writer!

அடூர் கோபாலகிருஷ்ணன் தெருவாய் மலர்ந்திருக்கிறார். இலக்கிய விருதுகள் ஒருவரின் நடத்தைக்காகத் தருவதில்லை. சரி. முழுக்க ஒத்துக் கொள்கிறேன். அடுத்து அவர் சொன்னதுதான் அதகளம். வைரமுத்து ஒரு outstanding writer ஆம். அடப் பாவிகளா! தமிழ் இலக்கியம் குறித்து எத்தனை ஞானசூனியங்களாக இருக்கிறார்கள். விட்டால் அடுத்தாற்போல் ரமணி சந்திரனையும் outstanding writer என்று சொல்வார் போல் இருக்கிறதே! இது பற்றி நான் பதிந்த ட்விட்டர்:Adoor said Vairamuthu is an outstanding writer. what the hell does … Read more

அவர் நல்ல பாடலாசிரியரும் இல்லை…

மதிப்பிற்குரிய திரு. சாருநிவேதிதா, /அவர் பாடலாசிரியர். மிக நல்ல பாடலாசிரியர் (Lyricist). இப்போதைய பாடலாசிரியர்களிலேயே மிகச் சிறப்பானவர் அவர்தான்./சினிமாக்காரர்களுக்கு மிகையான இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும்போது அதை கண்டிக்கும் இலக்கியவாதிகள், இப்படி ஒரு வரியை சொல்லிவிடுவது வழக்காமாக இருக்கிறது.ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை? அவர் நல்ல பாடலாசிரியரா? இலக்கியக் களத்தில் செயல்படும் எழுத்தாளர்களை எத்தனைக் கறாராக தரமதிப்பீடு செய்வீர்களோ அப்படி நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டதா மேற்படி கருத்து?இரண்டாம் தர கலையான சினிமாப்பாடல் வரிகளை, உங்களுக்கு அத்தனை ஈடுபாடு இல்லாத துறையை, ஆழ்ந்து அலசி கருத்து … Read more