an outstanding writer!

அடூர் கோபாலகிருஷ்ணன் தெருவாய் மலர்ந்திருக்கிறார். இலக்கிய விருதுகள் ஒருவரின் நடத்தைக்காகத் தருவதில்லை. சரி. முழுக்க ஒத்துக் கொள்கிறேன். அடுத்து அவர் சொன்னதுதான் அதகளம். வைரமுத்து ஒரு outstanding writer ஆம். அடப் பாவிகளா! தமிழ் இலக்கியம் குறித்து எத்தனை ஞானசூனியங்களாக இருக்கிறார்கள். விட்டால் அடுத்தாற்போல் ரமணி சந்திரனையும் outstanding writer என்று சொல்வார் போல் இருக்கிறதே!

இது பற்றி நான் பதிந்த ட்விட்டர்:Adoor said Vairamuthu is an outstanding writer. what the hell does Adoor Gopalakrishnan know of literature? shame on Adoor!