165. புதுமைப்பித்தனின் துரோகம்
புதுமைப்பித்தன் இப்படிச் செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர்தான் காசில் கொற்றத்து என்பதற்கு அர்த்தம் சொல்லி – அதாவது அது பகடி என்று – அடிக்குறிப்பு கொடுத்துத் தொலைத்திருக்கிறார் என்று சத்தியமாக எனக்குத் தெரியாமல் போய் விட்டது. இதை நான் கொஞ்சமும் யூகிக்கவில்லை. யூகிப்பதும் சாத்தியம் இல்லை. ஒரு படைப்பாளியே கதைக்கும் கதையில் அவன் ஆடியிருக்கும் பகடி சிலம்பத்துக்கும் அவனே விளக்கம் சொல்லுவான் என்று யார்தான் யூகிக்க முடியும்? எனவே புதுமைப்பித்தனை நம்பி வெங்கடாசலபதியைக் குறை … Read more