இந்திய சினிமா நூற்றாண்டு விழா!! – B. லெனின்.

(தமிழ் சினிமா உலகில் மனசாட்சி உள்ள ஒரு சிலரில் B. லெனினும் ஒருவர்.  சுமார் 25 ஆண்டுகளாக எனது நண்பர்.  நாங்கள் சந்தித்துக் கொண்டது வெகு அரிதாகவேதான்.  சில சமயங்களில் போனில் பேசுவோம்.  ஆனால் லயோலா கல்லூரி கருத்தரங்கு ஒன்றில் அவர் என்னை மேற்கோள் காட்டிப் பேசிய போது அவர் என் மீதும் என் எழுத்தின் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என்பதையும், எவ்வளவு உன்னிப்பாக என்னை வாசித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.  அவரது … Read more

நள்ளிரவின் நடனங்கள் : சிறுகதை : அராத்து

(ஒரு சிறிய குறிப்பு: பின்வரும் சிறுகதை அராத்து எழுதியது.  இதன் சுருக்கப்பட்ட வடிவம் சமீபத்தில் குமுதத்தில் வெளிவந்தது.  இது ஒரு இலக்கியப் பத்திரிகையில் வந்திருக்கலாமே என்றேன்.  எனக்கு இலக்கியவாதி என்ற அடையாளம் பிடிக்கவில்லை என்றார் அராத்து.  போகட்டும்.  இந்தக் கதையை ஐந்து மாதங்களுக்கு முன்னால் எனக்கு அனுப்பி வைத்தார் அராத்து.  அவருடைய எழுத்து எனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றாலும் ஏதோ வேலை மும்முரத்தில் படிக்கத் தவறி விட்டேன்.  பிறகு இமயமலைப் பயணத்தினூடே படிக்க நேர்ந்த போது மிரண்டு … Read more

ஒரு சிறிய பயணம் (4) : அராத்துவின் எதிர்வினை

அந்த டெபிட் கார்ட் பு வை உடல் உறுப்பு போல கூடவே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் சாட்சாத் இந்த அராத்துதான். இப்போது சொன்னால் சாருவுக்கு கடுப்பு பு வரும் என தெரியும் . ஏனென்றால் அவரே பிரச்சனை பு வில் இருக்கிறார். இது சாதா பிரச்சனை போல நமக்கு தோன்றும் , ஆனால் சாரு பதட்டமாகி விடுவார். அவருக்கு ஸ்க்ரிப்ட்டில் இருப்பது ஒரு சீன் தவறாமல் ஒழுங்குடன் நடக்க வேண்டும் , இல்லையெனில் பதட்டமாகி விடுவார். … Read more

ஒரு சிறிய பயணம் (3)

அந்த நதியில் என்ன நடந்தது என்பதற்கு முன்னால் வேறு சில சம்பவங்களையும் இங்கே எழுதிவிட்டு மேலே செல்லலாம். நேற்று எக்ஸைலில் ஒரு பகுதியில் திருத்தம் செய்து கொண்டிருந்த போது தமிழர்கள் எத்தனை விதமாக பு…  வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள் என்று எழுதினேன்.  மு.பு., கே.பு., அறிவுகெட்டப் பு. என்பதெல்லாம் நாம் சாதாரணமாக அறிந்தவை.  எப்போதாவது பயன்படுத்தப்படும் பு…க்களும் உள்ளன.  ஒருவர் தனக்கு நியாயம் என்று நினைப்பதைச் சொல்கிறார்.  அது அடுத்தவருக்கு அநியாயமாகப் படுகிறது.  உடனே ”போய்யா, பெரிய நியாயப் … Read more

பிரியமானவர்களுக்கு மட்டும்…

சமீபத்தில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் செய்த போது காலையில் 7 மணியிலிருந்து மதியம் ஒரு மணி வரை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் நேரம் கிடைத்தது.  எக்ஸைல் வேலை தலைக்கு மேல் இருந்தும் லேப்டாப் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஒரு நண்பர் ஓசியில் கொடுத்திருந்த பழைய லேப்டாப்பின் ஆயுட்காலம் முடிந்து சில மாதங்கள் ஆகின்றன.    உடனடியாக சல்லிசாக ஒரு லேப்டாப் வாங்க வேண்டும்.  என் வங்கிக் கணக்கில் ரூ. 560/- தான் உள்ளது.  முடிந்தவர்கள் பணம் … Read more

(2)

விருந்தோம்பலில் கொங்கு நாட்டு மக்களுக்கு நிகராக யாருமே வர முடியாது என்பது என் அனுபவம்.  அதனால்தான் அடிக்கடி அங்கே சென்று கொண்டிருக்கிறேன். முதலில் ஈரோடு ஆடிட்டர் ரமேஷ்.  ஒரு குழந்தையைப் போல் பழகுவார். அராத்துவுக்குப் பிறகு, அன்பை செயலிலும் காட்டுபவர்.  பொள்ளாச்சிக்கு அருகில் கேரளா எல்லையில் ஆம்பராம்பாளையம் என்ற ஊர் உள்ளது.  இங்கே உள்ள Ambrra River Resort-இல் ஒரு நாள் தங்கினோம்.  ஒரு மாபெரும் தென்னை வனத்தின் நடுவே கட்டப்பட்டுள்ளது இந்த விடுதி.  அதைத் தோப்பு … Read more