துளி துளி…
11th வகுப்பில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆதித்யா என்ற மாணவன் எனக்கு ஒரு வித்தியாசமான கடிதம் எழுதியிருந்தான். வழக்கம் போல் ஆங்கிலத்தில்தான். இரண்டு வரிகளே இருந்த அந்தக் கடிதத்தில் ஒரு பாடலின் லிங்க் இருந்தது. இந்தப் பாடலை ஆதித்யாவின் வகுப்பு மாணவர்களே எழுதி, இசையமைத்து, பாடியும் இருக்கிறார்கள். பின்னணி இசையும் அவர்களே. பாடிய மாணவனின் பெயர் மட்டும் எழுதியிருக்கிறான். ராஜகோபால். கீ போர்ட் வாசித்திருக்கும் மாணவன், கிதாரிஸ்ட் பெயர் எல்லாம் இல்லை. அந்த இரண்டு பேரும் கூட ராஜகோபாலைப் … Read more