மாதொருபாகன் பற்றி

இன்று இரவு ஒன்பது மணிக்கு, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில், ‘நேர்படப் பேசு’ என்ற விவாத நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவும். – ஸ்ரீராம்  

பழுப்பு நிறப் பக்கங்கள்: சா. கந்தசாமி (பகுதி 1)

சாயாவனம் முதல் வாசிப்பில் ஒரு வாசகரை ஏமாற்றி விடக் கூடிய தன்மை கொண்டது. தி. ஜானகிராமனைப் போன்ற ஆடம்பரமான வர்ணனைகளையோ, லா.ச.ரா.வைப் போன்ற கவித்துவமான நீரோடைகளையோ கொண்டதல்ல சாயாவனத்தின் மொழி. மேல்பார்வைக்குக் கொஞ்சம் தட்டையாகவே தெரியும். ஆனால் அதன் உள்ளே நீறு பூத்த நெருப்பாக இருப்பது ஒரு மகத்தான தத்துவம். அதுதான் இந்த நாவலின் சிறப்பு. மேலும் படிக்க: http://bit.ly/29C3vsO  

படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா

படச்சுருள் இரண்டாமாண்டு தொடக்க விழா, 10-07-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா அலுவலக மாடியில், 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி. வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். சிறப்பு அழைப்பாளர்கள்: எழுத்தாளர் சாரு நிவேதிதா இயக்குனர் வஸந்த் இயக்குனர் ஜனநாதன் இயக்குனர் மிஷ்கின் இயக்குனர் பா. ரஞ்சித் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மாத இதழான படச்சுருள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு … Read more