துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ நூல் வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதாவின் உரை தேதி: ஜூன் 19, 2016 நன்றி: திரு. ஜெய்சக்திவேல், துணைப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக்கழகம். நன்றி: சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையின் ‘தமிழ் யாழ்’ இணைய வானொலி நன்றி:  shruti.tv

பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 3)

1942-ஆம் ஆண்டு ஃபெப்ருவரி 18-இலிருந்து மார்ச் 4 வரை சிங்கப்பூரில் இருந்த சீனர்களில் 70,000 பேர் கொல்லப்பட்டார்கள். கொன்றது ஜப்பான் ராணுவம். ஆனால் ஜப்பானிய ராணுவத்தின் அப்போதைய தளபதியான தோமயூக்கி யாமஷித்தா (Tomoyuki Yamashita) அதற்குக் காரணமானவர் அல்லர். மேலும் படிக்க: தினமணி இணயதளம்

பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 2)

புயலிலே ஒரு தோணி நாவல் முழுவதும் கடவுள், மதம், தர்மம், மொழி, நிலம், தாய்மை, சாதி, கலாச்சாரம், மரபு, பண்பாடு, தேசம் என்று எல்லாவற்றையும் பகடி செய்கிறார். அவருடைய பகடியிலிருந்து எதுவுமே தப்பவில்லை. ஒருவேளை இது கூட தமிழ் இலக்கிய முன்னோடிகள் சிங்காரம் பற்றிப் பேசாததற்குக் காரணமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. சிங்காரத்தை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துவது என்னவென்றால், அவர் எழுத்து வெறும் பகடி மட்டும் அல்ல; Raymond Federmen-ன் மொழியில் சொல்வதானால், gimmicks, playfulness, narcissism, … Read more

மதுரை புத்தகக் கண்காட்சி

மதுரை புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டெம்பர் 12 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 112, 113) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 144, 145) அரங்குகளில் கிடைக்கும். அந்திமழை வெளியீடான ‘அறம் பொருள் இன்பம்’, நற்றிணை புக் செண்டர், டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் மாயா புக் செண்டர் ஆகிய அரங்குகளில் கிடைக்கும். இடம்: தமுக்கம் மைதானம், மதுரை. நேரம்: காலை 11 மணி முதல் மாலை 9 மணி … Read more