ஒளியின் பெருஞ்சலனம் – 7
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
சிங்காரம் சொல்கிறார்: “இதுவரை நான் ஒரு நல்ல தமிழ் நாவலைப் படித்ததில்லை. நான் படித்ததெல்லாம் ஆங்கில நாவல்கள்தாம். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்தவுடனேயே இந்தியாவுடனான கடல் போக்குவரத்து நின்று போனது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு பத்திரிகை கூட அங்கே வரவில்லை. நான் படித்தது பூராவும் பினாங் பொது நூலகத்தில்தான். ஹெமிங்வே, டால்ஸ்டாய், ஃபாக்னர், செக்காவ், தாஸ்தாவெஸ்கி, மற்றும் ஏகப்பட்ட பேர்.” ஆக, சிங்காரத்துக்கு உலக மொழிகளில் உள்ள நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைத்துவிட்டது. ஆனால் மொழி? நவீனத் தமிழ் … Read more
புதிய தலைமுறை, 21.8.16
கட்டுரையைப் படிக்க: தினமலர் இணையதளம்
தமிழில் நாடகத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று நினைத்தால் சகிக்கவொண்ணாத் துயரம் கவிகிறது. முதலில் இங்கே நாடகம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருக்கிறது. இந்த நிலையில் முதல்முதலாக நவீன நாடகத்தை ஒரு கலையாக அறிமுகப்படுத்தியவர் ந. முத்துசாமி. ந. முத்துசாமியையும் நவீன நாடகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் உடனடியாகச் செய்ய வேண்டியது அவரது நாடகங்களைப் படிப்பதாகும். மேலும் படிக்க: தினமணி இணையதளம்
ராமன் ராகவ் திரைப்படம் திரையிடல் & கலந்துரையாடல், 21-08-2016, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு. இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சிறப்பு அழைப்பாளர்: இயக்குனர் அனுராக் காஷ்யப். நண்பர்களே இயக்குனரை அனுராக் காஷ்யப் தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் நிகழ்விற்காக சென்னை வருகிறார். சனிக்கிழமை விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஞாயிறு மாலை, அனுராக் காஷ்யபின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான … Read more