ஒரே ஒரு மொளகா பஜ்ஜி
1. எழுத்தைக் கற்பித்தவன்அறுபத்தைந்து ஆண்டுகள் எழுதியவன்.சிறுகதை, நாவல், கட்டுரை—ஆங்கிலம் சரளமாய்த் தெரிந்தாலும்தமிழில் மட்டுமே எழுதினான்.ஐநூறு பேர் படித்தால் அதிகம்.அந்த ஐநூறில் நானொருவன்.இருபத்தைந்து ஆண்டுகள்சினிமா தயாரிப்பில் மேலாளர் ஒருநாள் முதலாளிகார் துடைக்கச் சொன்னபோது,’நானொரு எழுத்தாளன்!’ என்று முணுமுணுத்தான்’எழுத்தாளனென்றால் நீ இங்கேயா இருப்பாய்?’என்று சிரித்தார் முதலாளிஅக்கணமே வேலையை உதறினான் ஐநூறு பேருக்கு எழுதும் வேலைசோறு போடாதுஇவன் பேரும் தியாகராஜன்ஆனால் உஞ்சவிருத்தி செய்யவில்லைஇக்காலத்தில் அது பழக்கமில்லைபழக்கத்தில் இருந்தாலும் கேட்டிருக்க மாட்டான்தன்மானம் மிகுந்தவன்யாசகம் கேட்க அடையாளம் துறக்க வேண்டும்அரிசியில்லாத நாட்கள்ஆஸ்துமாவுக்கு மருந்து வாங்க … Read more