இஸ்தாம்பூல் – அய்யனார் விஸ்வநாத்
முகநூலில் அய்யனார் விஸ்வநாத் எழுதிய பதிவை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். விஷம் என்று கையால் மைப்பேனாவால் எழுதி ஒட்டப்பட்ட சிறிய கண்ணாடி குடுவையை தமிழர்கள் அனைவரும் அறிந்திருப்போம். அதில் துருக்கி விஷம் அல்லது இஸ்தாம்பூல் விஷம் என எழுதி ஒட்டப்பட்டிருந்தால் அதை உடனே எடுத்துக் குடித்துவிடும் மனநிலைதான் எனக்கு இன்றும் இருக்கிறது. இந்தக் கொரானா காலத்திலுமா என்றால், ஆம். உயிரோடு இருக்க வேண்டிய வேட்கையை இன்னொரு இன்னொரு அல்லது இன்னுமொரு முறை இஸ்தாம்பூல் போக வேண்டிய … Read more