அற்புதம்… ஆனந்தம்… கடவுளின் உரையாடல்…
http://www.youtube.com/watch?v=6jxsnIRpy2E இமயமலை புகைப்படங்களை வாசகர் வட்டத்தில் பதிவு செய்து கொண்டிருந்த போது நான் எப்போதோ எழுதியதை எடுத்து வட்டத்தில் போட்டிருந்தார் செல்வகுமார். வட்டத்தை ஆக்கபூர்வமாகக் கொண்டு செல்பவர்களில் அவர் ஒருவர். எனக்கே இது புதிதாக இருந்தது. இமயத்தைப் பார்க்கும் போதெல்லாம் பரிபூர்ணமாக என் ஆன்மாவில் ஒரு வித இசை ஓடிக் கொண்டிருந்தது. தருண் தேஜ்பாலில் valley of masks என்ற நாவலை அப்போது படித்துக் கொண்டிருந்தேன். இப்போது சொல்கிறேன். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாவலுக்கு Asian … Read more