ஆசிஃபா – 2

நான் ArtReview Asia பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரைகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும்.  திரும்பத் திரும்ப சொல்கிறேன்.  இந்தியா 1930களில் இருந்த ஜெர்மனியைப் போல் மாறிக் கொண்டு வருகிறது.  இந்தியர்களின் மனதில் மதத்துவேஷம் என்ற விஷம் விதைக்கப்பட்டு விட்டது.  Gomorra சீரியலில் ஜென்னி இதே வசனத்தைச் சொல்வான்.  அவனுடைய தந்தை சவஸ்தானோ ஒரு எட்டு வயதுச் சிறுமியைத் தன் அடியாள் மூலம் கொன்று விடுவான்.  பழிக்குப் பழியாக சிறுமியின் தகப்பன் ச்சீரோ சவஸ்தானோவைக் கொல்வான்.  அப்போது ஜென்னி சொல்கிறான், … Read more

ஆசிஃபா

முகநூலில் ஆசிஃபா பிரச்சினை பற்றி அராத்து எழுதியது இது: ஆசீஃபா போர் , இனக்குழு கலவரங்கள் , மத வெறி , என வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் முதலில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியும். நாகரீகம் பண்படாத அந்த காலத்தில் கூட , சிறுமிகளை சீரழித்ததாக தென்பட வில்லை. நாகரீகம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் சிறுமிகள் ஈவிரக்கம் இல்லாமல் வன்புணரப் படுவது , கொல்லப்படுவது என தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. மனிதனை நெறிப்படுத்துவதற்காக … Read more