அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி

எழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது. பரிசு விவரங்கள்: •         முதல் பரிசு – ரூ.10000 •         இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு] •         மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு. … Read more

லேடீஸ் தேசிகா தெருவில் கு.ப.ரா.வும் நானும்…

கு.ப.ராஜகோபாலன் என்  மனதுக்குப் பிரியத்துக்குரிய எழுத்தாளர்.  கும்பகோணத்துக்காரர்.  தஞ்சை மாவட்டம் என்றால் எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு.  தமிழ் இலக்கியமே ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் குடியிருந்தது.  அதிலும் கும்பகோணத்தில்.  அதிலும் ஒரு குறிப்பிட்ட தெருவில். கு.ப.ரா. பற்றி சுமார் ஒரு மணி நேரம் பேச இருக்கிறேன்.  அது பற்றிய அழைப்பிதழ் இதோ: விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 35                    கு.ப. ராஜகோபாலனும் … Read more