கூல் சுரேஷும் மைக்கேல் ஜாக்ஸனும்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள இண்டியா இண்டர்நேஷனல் செண்டர்.  அல்மோஸ்ட் ஐலண்ட் இலக்கிய நிறுவனம் நடத்தும் கருத்தரங்கு.  வங்கக் கவிஞர் ஜாய் கோஸ்வாமி வங்காள மொழியில் பேசுகிறார்.  அவர் பேசப் பேச அவர் பக்கத்தில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார்.  மொழிபெயர்த்தவர் மேற்கு வங்கத்தில் கலெக்டராகப் பணி புரிகிறார் என்று பிறகு தெரிந்தது.  அந்த மொழிபெயர்ப்பாளர் எதையேனும் விட்டுவிட்டால் அதை எடுத்துக் கொடுக்க ஜாய் கோஸ்வாமி அருகிலேயே இன்னொருவர் அமர்ந்திருக்கிறார்.  ஜாயுடன் இன்னும் இருவர் வந்திருக்கிறார்கள்.  … Read more