புதிய எக்ஸைல் பற்றி நிர்மல், பிச்சைக்காரனிடம்…

புதிய எக்ஸைலை மென்பிரதியாகப் படித்தவர்களில் நிர்மலும் ஒருவர்.  அது பற்றி அவர் எழுதிய கடிதங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறேன்.  ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.  இல்லாதவர்கள் பின் தேதிகளில் தள்ளிப் போய்ப் படிக்கலாம்.  நாவலில் சில பிழைகளையும் சுட்டிக் காட்டினார்.  அவை சரி செய்யப்பட்டு விட்டன.  இப்போது பிச்சைக்காரனிடம் புதிய எக்ஸைல் படிப்பது ஒரு விஷுவல் அனுபவம் போல் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  அது சரி என்றே எனக்கும் தோன்றுகிறது.  மற்றும் அவரது அபிப்பிராயங்களை பிச்சைக்காரன் தொகுத்திருக்கிறார்.  படித்துப் பாருங்கள்…

http://www.pichaikaaran.com/2014/12/blog-post.html