ஒரு சந்தேகம்… ஒரு பதில்…

என் நண்பர் ஜெகா தன் முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்: ”சாரு, குடியை விட்டதும் இவைங்கள்ளாம் சொல்ற மாதிரி சப்புனு ஆயிருச்சோன்னு பயம் வந்தது. 

மரண மாஸ். லவ் யூ சாரு.”

இந்த எதிர்வினை ஆள்வதும் நீங்கள், அழுவதும் நீங்களா? கடிதத்துக்கு.  ஜெகாமஸ், இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.  போகப் போகப் பாருங்கள்.  40 வயதில் முனியாண்டி என்ற பெயரில் எழுதி வந்தேன்.  அந்த முனியாண்டியை இனி நீங்கள் பார்க்கலாம்…

Comments are closed.