தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி

தஞ்சாவூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 25 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு அரங்கில் (அரங்கு எண் – 59, 60) கிடைக்கும். உயிர்மை புத்தகங்கள் நாதம் கீதம் அரங்கில் கிடைக்கும்.

இடம்: அரண்மனை வளாகம், தஞ்சாவூர்

நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை

– ஸ்ரீராம்