சுப மங்களா

கோமல் சுவாமிநாதனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சுப மங்களா இதழ் கோமல் காலமானதும் நின்று போனது.  அதை ஈடு செய்வதற்கு வேறு எந்தப் பத்திரிகையாலும் முடியவில்லை.  சுப மங்களாவில் தமிழ் இலக்கியத்தின் எல்லா தரப்பினரும் எழுதினார்கள்.  என்னுடைய திர்லோக்புரி கதையும் அதில் தான் வெளிவந்தது.  சுப மங்களா இதழ் இப்போது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

http://www.subamangala.in/