சர்க்கார் – ஒரு சின்ன கேள்வி

சண்டையில் ஈடுபடுபவர்கள் எதிராளி வீட்டுப் பெண்களை இழுத்து வசை பாடுவதை நாம் அறிவோம். சர்க்காரில் அப்படி ஒரு வசனம். கள்ள ஓட்டுப் போடுவதைப் பார்த்து உனக்குக் கோபம் வரலேன்னா உன் பொண்டாட்டியை யாராவது போட்டாலும் கோபம் வராதா?
சரி. 6000 ரூபா சம்பளத்துக்கு முனிசிபாலிட்டில குப்பை அள்ளுகிறார்கள். ஆனால் உன் சம்பளம் 10 கோடி 20 கோடி 30 கோடி. அப்போ நீ செய்ற காரியத்தை என்னன்னு சொல்லலாம்? எப்படி வர்ணிக்கலாம்?  வஜனத்தில் நான் poor. கேட்டு சொல்லுங்க யாராச்சும்.