நாவல் வெளியீடு – இன்று மாலை

வரும் சனிக்கிழமை 19ம் தேதி காவ்யா பதிப்பகத்தால், “அகநாழிகை” புத்தக உலகில் வைத்து என்னுடைய அருமை நண்பர் சாம் நாதனின் முதல் நாவலை அடியேன் வெளியிடுகிறேன்.  நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என்று நம்புகிறேன். நிகழ்ச்சி மாலை 5 – 7 மணி வரை நடைபெறும்.

“சமகால இலக்கியச் சூழல்” குறித்து அராத்து  ஓரிரு வார்த்தைகள் பேசுவார்.  நேரம் அனுமதித்தால் பேச்சு – எழுத்து இரண்டுக்குமான வித்தியாசம் பற்றி சிறிது பேசுவேன்.

இடம்: #390, KTS Complex (1st floor), Anna Salai, Saidapet. Chennai – 15.

Comments are closed.