Notre Dame

காலையிலிருந்து ஐம்பது பேர் துக்க செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.  நாத்ர் தேம் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்த போது உங்கள் ஞாபகம் வந்தது என்று எழுதியிருந்தார் நிர்மல்.  பிரபு காளிதாஸ் புகைப்படச் செய்திகளை அனுப்பியிருந்தார்.