To You Through Me (3)


நகுலனின் இயற்பெயர் T.K. துரைஸ்வாமி.  தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.  ஆங்கிலப் பேராசிரியர்.  ஆங்கிலத்தில் எழுதியவர்.  அவர் எழுதிய ஆங்கிலக் கவிதைகள் நூல் வடிவில் இணையத்தில் கிடைக்கிறது.  எனக்கு நண்பர் முத்துக்கிருஷ்ணன் அனுப்பியிருந்தார்.  ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பார்க்கலாம்.

https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0011522_Words_to_the_listening_air.pdf