அடியேனின் நேர்காணல்

அரூ இதழில் வெளியாகியுள்ள இந்த நேர்காணல்தான் அடியேனின் இதுவரையிலான நேர்காணல்களில் ஆக முக்கியமானது எனக் கருதுகிறேன். அரூ இதழில் அராத்து, செல்வேந்திரன் ஆகியோரும் என் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. அரூ குழுவினர் சுஜா, ராம், பாலா ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றி. பின்னர் அரூ இதழைப் படித்து விட்டு விரிவாக எழுதுகிறேன்.