ஸோரோ – 4

முடிந்தால் துக்க வீட்டுக்கு நேரில் செல்லுங்கள்.  அது பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும்.  ஸோரோவின் உடலோடு தோட்டத்தில் ஒரு மணி நேரம் தனிமையில் அமர்ந்திருந்தேன்.  உறங்கிக் கொண்டிருந்த அவந்திகாவை எழுப்பி விஷயத்தைச் சொல்ல எனக்கு மனம் இல்லை.  அதிர்ச்சியாகி விடுவாள்.  ஒரு மணி நேரம் கழித்து மாடியிலிருந்து எழுந்து வந்து பார்த்துத் தெரிந்து கொண்டாள்.  துக்கத்தை அவளால் வெளிப்படுத்தக் கூட முடியவில்லை.  காரணம், என் நிலை அப்படி இருந்தது. ஸோரோவின் உடலை என்ன செய்வது என்ற பிரச்சினை.  … Read more

“ஆதவனில் இருந்து சாரு நிவேதிதா வரை: பெண் அக்குளும் ஆண்களும்” – ஆர். அபிலாஷ்

http://thiruttusavi.blogspot.in/2017/12/1.html http://thiruttusavi.blogspot.in/2017/12/2.html http://thiruttusavi.blogspot.in/2017/12/3.html http://thiruttusavi.blogspot.in/2017/12/4.html http://thiruttusavi.blogspot.in/2018/01/5.html  

பெருமாள் முருகனும் கவிப் பேரரஜுவும்…

சல்மான் ருஷ்டி இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். தஸ்லீமா நஸ்ரினும் இஸ்லாம் மீது கை வைத்தார். உலகப் புகழ். பெருமாள் முருகன் இந்துக்கள் மீது கை வைத்தார். உலகப் புகழ். இப்போது கவிப்பேரரஜுவும் பெருமாள் முருகன் டெக்னிக்கையே பின்பற்றி இந்துக்கள் மீது கை வைத்து விட்டார். இந்துக்கள் கிளர்ந்து எழுந்து விட்டார்கள். இனிமேல் கவிப்பேரரஜுவுக்கும் உலகப் புகழ்தான்.