சேர்வராயன் மலை
இன்று இரவு சேர்வராயன் மலைக்குக் கிளம்புகிறேன். சேர்வராயன் மலைக் கடவுளைப் பற்றி எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் எழுதியிருக்கிறேன். பாப்பாத்தி அம்மாள் என்ற பாத்திரம் ஞாபகம் இருக்கிறதா? இருந்தால் சேர்வராயன் மலையும் ஞாபகம் இருக்கலாம். இதுவரை நான் போனதில்லை. இதுதான் முதல். குகைக் கோவிலில் தர்ஸனம் முடித்த பிறகு ஏற்காட்டில் இரண்டு நாள் தங்கி இருப்பேன். வாசகர் வட்ட நண்பர்களை இந்த முறை ஏற்காட்டில் சந்திக்க இயலாது. ஆனால் ஜூலை 12, 13 தேதிகளில் வாசகர் வட்ட … Read more