எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்…
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் எனக்கு மிக நெருக்கமான நண்பரோடு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பிடிக்காத ஒரு மூத்த தமிழ் விமர்சகர் அங்கே வந்தார். அவர் என்னைக் கண்டு கொள்ளவில்லை. ஒரு சபையில் தீண்டத் தகாதவனைப் போல் நடத்தப்படுவது எனக்குப் புதிது அல்ல என்பதால் நானும் அதை சகஜமாகவே எடுத்துக் கொண்டேன். அந்த அறையில் நாங்கள் மூன்றே பேர்தான். விமர்சகரும் என் நண்பரும் பேசிக் கொண்டிருந்தனர். விமர்சகர் என் பக்கமே திரும்பவில்லை. அப்போது விமர்சகர் Michel … Read more