அடுத்து செய்ய வேண்டியவை…

சாரு ஆன்லைன் அமைதியாக இருக்கிறது என்றால் நான் கடும் வேலையில் இருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  ஏப்ரலில் இப்போது நான் எழுதி முடித்துள்ள நாவலின் வெளியீட்டு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும்.  கொள்ளளவு 3500.  நாவல் 1300 பக்கம்.  இப்போதைக்கு.  செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  பல இடங்களை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.  சற்றே விரிவாக்கினால் நாவல் 2000 பக்கம் வந்து விடும்.  ஒரு நாளில் இருநூறு பக்கம் என்று கணக்கிட்டு செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  பதிப்பாளரிடம் … Read more