எக்ஸைல் 2
இப்போதைக்கு வசதிக்காகத்தான் எக்ஸைல் 2 என்ற பெயர். இன்னும் நாவலுக்குத் தலைப்பு வைக்கவில்லை. பல ஆண்டுகளாக மனுஷ்ய புத்திரன் என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார், என்னுடைய நாகூர் வாழ்க்கையை எழுதச் சொல்லி. எக்ஸிஸ்டென்ஷியலிஸம் நாவலில் வந்ததெல்லாம் சும்மா இணுக்கு. அதேபோல் திர்லோக்புரி தவிர என்னுடைய பனிரண்டு ஆண்டுக் கால தில்லி வாழ்க்கையையும் நான் எழுதியதில்லை. இந்த இரண்டும் எக்ஸைல் 2-இல் உள்ளது என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். நாவலை எடிட் பண்ணுவதற்காக இரண்டு பேரிடம் கொடுக்க வேண்டும் என்று … Read more