தலைமுறைகள்
இம்மாத உயிர்மையில் வந்த சாருவின் “தலைமுறைகள்” விமர்சனம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் வந்த சில வரிகளை சாதாரணமாகக் கடந்து வந்துவிட முடியவில்லை. “தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள். நதியையும் நிலவையும் தாவரங்களையும் இழந்துபோன ஒரு தலைமுறையை இன்றைய நவீன நகரத்து வாழ்க்கை உருவாக்கி இருக்கிறது.” எத்தனை சத்தியமான உண்மை. எங்களின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது அய்யனார் கோவில் ஆறு. உள்ளங்கையில் நீரை அள்ளிக்கொண்டால் முகம் பார்த்துத் தலை வாரலாம். அவ்வளவு தூய்மை. அவ்வளவு தண்மை. பள்ளி … Read more