சினிமாவும் இலக்கியமும்…
இடைவிடாமல் படிக்கவும், உலக சினிமாவைத் தேடிப் பார்க்கவும் என் நண்பர்களையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறேன். இரண்டு தினங்கள் முன்பு ராஜேஷை (கருந்தேள்) சந்தித்தேன். அராத்து, கணேஷ் அன்பு, மற்றொரு ராஜேஷ், முரளி ஆகிய நண்பர்களும் வந்திருந்தனர். அதிகாலை மூன்று வரை ஓடியது பேச்சு. ஷேக்ஸ்பியரைப் பற்றிப் பேசியது மட்டுமே ஞாபகம் இருக்கிறது. மற்றது அனைத்தும் மறந்து விட்டது. நாவலில் 1000 பக்கங்களைப் படித்து விட்டதாக அராத்து சொன்னார். பிறகு, படித்தது வரை தன் கருத்துக்களை அரை … Read more