ஆற்றங்கரைக் கதைகள் : நிர்மல்

நம் வாசகர் வட்டத்திலிருந்தே பத்துப் பனிரண்டு எழுத்தாளர்களின் தொகுப்புகளை அடுத்த புத்தக விழாவின் போது வெளியிடலாம் போல் தெரிகிறது.  புதிய எழுத்தாளர்கள் என்றால் பதிப்பகம் தான் பிரச்சினை.  வாசகர் வட்டத்தின் மூலமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்து விடலாமா என்று தோன்றுகிறது.  ஆனால் என்னுடைய புத்தகங்களைக் கொடுக்க மாட்டேன்.  மன்னிக்கவும்.  இனியாவது என் புத்தகங்களை குறைந்த பட்சம் 20,000 பிரதிகள் விற்றுத் தர முடியும் பதிப்பகத்திடம் தான் கொடுப்பது என்று இருக்கிறேன்.  எனவே வாசகர் வட்டத்துக்கு என் நாவல் … Read more

ஞானத் தந்தையும் ஸாண்ட்விச் சீடனும்…

சுமார் ஒரு இருபது இளைஞர்களுக்காவது நான் ஞானத் தந்தையாக இருக்கிறேன்.   ஒரு அம்மாவுக்கு டஜன் குழந்தைகள் இருந்தாலும் விசேஷமாக  ஒரு குழந்தையின் மீது அதீத பாசம் இருக்கும் அல்லவா, அப்படி ஒரு இளைஞன் மேல் எனக்கு ஒரு தனி கவனம் உண்டு.  பெயர்  மாடசாமி என்று வைத்துக் கொள்வோம்.  மாடசாமியின் மீது நான் விசேஷ கவனம் கொண்டிருப்பது அவனுக்குத்தான் துன்பமாக இருந்ததே தவிர எனக்கு அல்ல.  கோவாவில் தருணை சிறையில் சந்தித்து விட்டு அறைக்கு வந்து தனியாக … Read more