ஆற்றங்கரைக் கதைகள் : நிர்மல்
நம் வாசகர் வட்டத்திலிருந்தே பத்துப் பனிரண்டு எழுத்தாளர்களின் தொகுப்புகளை அடுத்த புத்தக விழாவின் போது வெளியிடலாம் போல் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் என்றால் பதிப்பகம் தான் பிரச்சினை. வாசகர் வட்டத்தின் மூலமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்து விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால் என்னுடைய புத்தகங்களைக் கொடுக்க மாட்டேன். மன்னிக்கவும். இனியாவது என் புத்தகங்களை குறைந்த பட்சம் 20,000 பிரதிகள் விற்றுத் தர முடியும் பதிப்பகத்திடம் தான் கொடுப்பது என்று இருக்கிறேன். எனவே வாசகர் வட்டத்துக்கு என் நாவல் … Read more