எனக்குப் பிடித்த இசைஞானிகள்…
மலைப்பாக இருக்கிறது, 28 வாரமா ஓடி விட்டது என்று… அந்திமழையில் நான் எழுதி வரும் கேள்வி பதில் பகுதி இதோடு 28 வாரமாக வந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் போய் வாயையே திறக்காமல் உட்கார்ந்திருந்து விட்டு வந்தால் நூறு பேர் ஃபோன் செய்து பேசுகிறார்கள். நண்பர்கள் விசாரிக்கிறார்கள். இதுவரை – நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் விடுங்கள் – இந்த 28 வாரமாக ஒரு நண்பர் கூட “உங்கள் கேள்வி பதில்களைப் படிக்கிறேன்” என்று என்னிடம் சொன்னதில்லை. நானோ வெட்கம், … Read more