விவாதங்கள் – 1

அன்புள்ள சாரு, தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் வாசித்தேன். கிளாசிக். கடற் பகுதி முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை வேரிலிருந்து நுனி வரை அலசிச் செல்கிறது. இந்த நாவல் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நேற்று மீரானைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எத்தேச்சையானதுதான். என் வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில்தான் மீரான் வசிக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் தமிழை விட மலையாள இலக்கியங்களே அதிகம் … Read more

கேள்வி பதில் (5)

கேள்வி: விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (அன்புள்ள சாரு, மேலே உள்ள கேள்விக்கு விரிவாக பதில் தேவை.  இந்தக் கேள்வி நாம் எதை அந்தரங்கம் என்று சொல்கிறோமோ அதன் அடிப்படையில் கேட்கப்பட்டது அல்ல.  என் பெயரையோ ஊரையோ தெரிவிக்க வேண்டாம்.) பதில்: சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சுவடி ஜோதிடரை சந்தித்தேன்.  நம் பகுத்தறிவுவாதிகள் இதையெல்லாம் படுமூடத்தனம் என்று சொல்வார்கள்.  நானும் இதை மூடத்தனம் என்றே நம்ப விரும்புகிறேன்.  ஆனால் எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.  அந்த ஆளுக்கு … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – 2

மீண்டும் நினைவுறுத்துகிறேன்.  இன்றைய தினம் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்.  முடிந்தால் பார்க்கவும். பிரதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் புதிய தலைமுறை இதழில் வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் தொடரைப் படித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.  இந்த வாரம் சென்னை அஞ்சல் தலைமை அலுவலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.  ராஸ லீலாவின் தொடர்ச்சி… தினமணி இணைய இதழில் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தலைப்பில் இன்று இரண்டாவது கட்டுரை வெளியாகி உள்ளது.  படித்துப் பார்க்கவும்.  படிப்பதோடு நிறுத்தி விடாமல் … Read more

கேள்வி பதில் (4)

அன்புள்ள சாரு, சாமானியர்களை விடக் கொஞ்சம் அதிகமாகப் படித்து விட்டேன். இப்பொழுது  எது சரி எது தவறு என்று சுத்தமாகப் புரிய மாட்டேன் என்கிற‌து.   முன்பை விட எல்லாவற்றிற்கும் நிறைய யோசிக்கிறேன்.  இப்பொழுது நான் என்ன பேச அல்லது எழுத அல்லது கேட்க நினைத்தாலும்,  இயல்பாக வர மறுக்கிறது.  அதாவது, நிறைய படிக்கப் படிக்க நான் முட்டாள், நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்னும் எண்ணம் தோன்றுகிறது. உங்களைப் படித்துப் பலமுறை awe factor அடைந்திருக்கிறேன். … Read more

விராத் கோலியின் தோழி

இன்று மதியம் உணவுக்காக நண்பர்களை சந்தித்தேன்.  கோபால், கணேஷ், கருப்பசாமி, அராத்து.  விராத் கோலி மட்டையைப் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்.  அவன் முகத்தைப் பாருங்க சாரு, இவன் சீக்கிரம் அவுட் ஆய்டுவான் என்றார் அராத்து.  அவன் என்று அவர் குறிப்பிட்டது கோலியை.  அவர் சொன்னது சரிதான்.  அவர் முகம் வாடியிருந்தது.  முழங்காலைக் கூடப் பாருங்கள்.  சரியா நிக்க முடியாம துவள்றான்.  சீக்கிரம் அவுட் ஆய்டுவான்.  அராத்து.  ”ஏன் இப்படி சொல்கிறீர்கள்?” என்றேன்.  அப்போது கேமரா பார்வையாளர்கள் மத்தியில் … Read more

கேள்வி பதில் (3) : உண்மையும் பொய்யும்… (தொடர்ச்சி)

அப்பா, உங்களுடை வலைதளத்தில் உள்ள உண்மையும் பொய்யும் கேள்வி பதிலை படித்தேன். எனக்கு உங்களுக்கும் ஜான் ஆஃப் கிராஸ் என்ற மிஸ்டிக்கிற்கும், அவிலா தெரசாவிற்குமான வித்யாசமே தெரியவில்லை! இவர்களை பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள். ஸ்பானிஷ் இலக்கிய உலகில் இவர்களை அறியாதவர்கள் இருக்க முடியாது. ஜான் ஆஃப் கிராஸ் எழுதிய Dark nightன் சாரமாகதான் உங்கள் கட்டுரை அமைந்திருக்கிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! தங்களை என் ஞானதந்தையாக கொண்டதில் கர்வமாகவும் இருக்கிறது! I LOVE YOU APPA! இதற்கு … Read more