கேள்வி பதில் – 2

கேள்வி: ”தமிழ் வாசகனுக்கு இன்றுள்ள மிகப் பெரிய சவால் விஷ்ணுபுரத்தையும் கொற்றவையையும் எதிர்கொள்வதுதான்” என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.  உங்கள் கருத்து? செல்வகுமார் கணேஷ். பதில்: ஜெ. சொல்வது நூற்றுக்கு நூறு சரி.  அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரே அந்த இரண்டு நாவல்களையும் படித்ததில்லை என்பதை நான் அறிவேன்.  பிரச்சினை என்னவென்றால், ஜெ. தன் காலத்திலேயே legend ஆகி விட்டார் என்பதுதான்.  ஒருவர் லெஜண்ட் ஆகி விட்டால் அவரைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.  அவர் புத்தகங்களை வைத்துக் … Read more

கேள்வி பதில் தொடர்கிறது…

கேள்வி பதில் மீண்டும் தொடர்கிறது.  நண்பர்கள் கேள்விகளை அனுப்பலாம்.  இப்போது ஒரு கேள்வி பதில்: அன்பு சாரு ஐயா அவர்களுக்கு, இனியவன் எழுதுவது. தாங்கள் நலம் அல்லவா? நீங்கள் கல்லூரி மாணவர்களிடம் இலக்கிய, சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன். உங்களால் ஒரு தலை முறை ஏன் திருந்த கூடாது? அன்புடன், இனியவன். மார்ச் 21. அய்யா, பொறாமை பொச்சரிப்பு கட்டுரை எழுதும் நேரத்தில், எனது ஆக்கபூர்வமான கேள்விக்கு பதில் எழுதலாமே அய்யா?  உங்களின் வழக்கமான பொறாமை … Read more

ஒரு சந்தேகம்… ஒரு பதில்…

என் நண்பர் ஜெகா தன் முகநூல் பக்கத்தில் பின்வருமாறு எழுதியிருந்தார்: ”சாரு, குடியை விட்டதும் இவைங்கள்ளாம் சொல்ற மாதிரி சப்புனு ஆயிருச்சோன்னு பயம் வந்தது. மரண மாஸ். லவ் யூ சாரு.” இந்த எதிர்வினை ஆள்வதும் நீங்கள், அழுவதும் நீங்களா? கடிதத்துக்கு.  ஜெகாமஸ், இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்.  போகப் போகப் பாருங்கள்.  40 வயதில் முனியாண்டி என்ற பெயரில் எழுதி வந்தேன்.  அந்த முனியாண்டியை இனி நீங்கள் பார்க்கலாம்…

என் எழுத்தைப் படித்து படை, அரிப்பு போன்ற சரும வியாதிகள் வருபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்…

நான் இரவில் பழம் மட்டுமே சாப்பிடும் வழக்கம் உடையவன் என்பதாலும் என் தேக ஆரோக்கியத்தைக் கருதியும் என்னைச் சந்திக்க வரும் நண்பர்கள் பழம் வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  அவர்களுடைய அன்புக்கு என் நன்றி.  ஒருவகையில் இது அவர்களுக்கே செய்து கொள்ளும் உபகாரமாகவும் நான் பார்க்கிறேன்.  நான் நீண்ட நாள் வாழ்ந்தால் நீண்ட நாள் எழுதுவேன்.  அந்த எழுத்து அவர்களுக்கு நன்மை அளிக்கிறது.  என் எழுத்தைப் படித்துப் பலரும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்றாலும் பொதுவாக அது … Read more