விவாதங்கள் – 1
அன்புள்ள சாரு, தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் வாசித்தேன். கிளாசிக். கடற் பகுதி முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை வேரிலிருந்து நுனி வரை அலசிச் செல்கிறது. இந்த நாவல் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நேற்று மீரானைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எத்தேச்சையானதுதான். என் வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில்தான் மீரான் வசிக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் தமிழை விட மலையாள இலக்கியங்களே அதிகம் … Read more