விவாதங்கள் – 1

அன்புள்ள சாரு, தோப்பில் முகமது மீரான் எழுதிய “ஒரு கடலோர கிராமத்தின் கதை” நாவல் வாசித்தேன். கிளாசிக். கடற் பகுதி முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை வேரிலிருந்து நுனி வரை அலசிச் செல்கிறது. இந்த நாவல் ஆங்கிலத்திலும், ஜெர்மனிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. நேற்று மீரானைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. எத்தேச்சையானதுதான். என் வீட்டிலிருந்து நாலு கிலோமீட்டர் தொலைவில்தான் மீரான் வசிக்கிறார். சுமார் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் தமிழை விட மலையாள இலக்கியங்களே அதிகம் … Read more

கேள்வி பதில் (5)

கேள்வி: விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (அன்புள்ள சாரு, மேலே உள்ள கேள்விக்கு விரிவாக பதில் தேவை.  இந்தக் கேள்வி நாம் எதை அந்தரங்கம் என்று சொல்கிறோமோ அதன் அடிப்படையில் கேட்கப்பட்டது அல்ல.  என் பெயரையோ ஊரையோ தெரிவிக்க வேண்டாம்.) பதில்: சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சுவடி ஜோதிடரை சந்தித்தேன்.  நம் பகுத்தறிவுவாதிகள் இதையெல்லாம் படுமூடத்தனம் என்று சொல்வார்கள்.  நானும் இதை மூடத்தனம் என்றே நம்ப விரும்புகிறேன்.  ஆனால் எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது.  அந்த ஆளுக்கு … Read more