கேள்வி பதில் (4)

அன்புள்ள சாரு, சாமானியர்களை விடக் கொஞ்சம் அதிகமாகப் படித்து விட்டேன். இப்பொழுது  எது சரி எது தவறு என்று சுத்தமாகப் புரிய மாட்டேன் என்கிற‌து.   முன்பை விட எல்லாவற்றிற்கும் நிறைய யோசிக்கிறேன்.  இப்பொழுது நான் என்ன பேச அல்லது எழுத அல்லது கேட்க நினைத்தாலும்,  இயல்பாக வர மறுக்கிறது.  அதாவது, நிறைய படிக்கப் படிக்க நான் முட்டாள், நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்னும் எண்ணம் தோன்றுகிறது. உங்களைப் படித்துப் பலமுறை awe factor அடைந்திருக்கிறேன். … Read more