கேள்வி பதில் : உண்மையும் பொய்யும்…
டியர் சாரு, நான் முப்பது வயதான இளைஞன். தங்களது எழுத்துக்களை ஐந்து ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். உங்களையோ உங்கள் எழுத்தையோ விமர்சிக்கும் அளவு எனக்கு வயதோ அனுபவமோ இல்லை. ஆனால் தங்களிடம் வியந்த ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க விரும்புகிறேன். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சமூகத்தில் எப்படி உங்களால் ஒரு கலகக்காரரைப் போல் வாழ முடிந்தது? அதுவும் உங்கள் சமகால எழுத்தாளர்கள் எல்லோரும் தங்களை Intellectual ஹீரோக்களாகக் காட்டிக் கொள்ளும் நிலையில், எப்படி உங்களால் இந்தச் … Read more