ஒரு குற்றச்சாட்டும் பதிலும்
சாரு நிவேதிதாவும் அரவிந்தன் நீலகண்டனும் பெருமாள் முருகனைக் கண்டித்து திருச்செங்கோட்டில் இந்து வெறி அமைப்புக் கூட்டத்தில் பேசப் போகிறார்களாம் ! மகிழ்ச்சி. இப்படியே எல்லாரும் பகிரங்கமா வாங்கப்பா. அப்பதான் விவாதம் ஆரோக்கியமா நேர்மையா இருக்கும். – ஞானி// மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு என் பதில்: அந்தக் கூட்டத்தில் என் பேச்சின் ஆரம்பமே, நான் ஒரு இந்து அல்ல என்பதுதான். மாதொரு பாகன் நாவல் ஃபோர்ட் ஃபவுண்டேஷனிடமிருந்து பணம் பெற்று (அதற்கு முன்னுரையில் பெ.மு. நன்றியெல்லாம் சொல்லியிருக்கிறார்) மேற்கத்திய/ கிறித்தவ … Read more