147. தமிழகமும் கேரளமும்…

எழுத்தாளனும் விரலை வெட்டி நடிகனுக்கு அனுப்பும் ரசிகனும் ஒன்று அல்ல; எழுத்தாளன் உணர்ச்சிவசப்படுகின்றவன்தான் என்றாலும் அவன் ஒரு புத்திஜீவியாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் என் கனத்த இதயத்துடன்… கட்டுரைகளின் சாரம்.  அதை எழுத்தாளர்களே புரிந்து கொள்ளாமல் போனதில் வியப்பு ஒன்றுமில்லை.  அவர்களுக்குப் புரியவில்லையே என்பதற்காக நான் அதையெல்லாம் எழுதாமலும் இருக்க முடியாது.  இந்த துக்கமெல்லாம் அடங்கினதும் எழுதலாமே என்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.  ஏனென்றால், யேசு அப்படிச் செய்யவில்லை.  வேதாகமத்தின் மத்தேயுவில் 16: 21-28 வசனங்களைப் பாருங்கள். … Read more

146. ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மாபெரும் விலைகுறைப்பும் புத்தனாக வாழ்தலும்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் மாபெரும் விலைகுறைப்பு நேற்றோடு முடிவுக்கு வருவதாக இருந்தது.  அதனால் ராம்ஜியோடு பேசினேன்.  அக்டோபர் ஐந்து வரை இந்தப் பெரும் விலைகுறைப்பை நீட்டிக்க முடியுமா என்று கேட்டேன்.  அவரும் உடனடியாகச் சம்மதித்தார்.  உடனே என் தளத்தில் அறிவிக்கிறேன் என்றேன்.  ஆனால் அறிவிக்க மறந்து விட்டேன்.  காரணம், நான் என்ன எழுதுகிறேனோ அதைக் கொஞ்சம் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.  இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.  கோட்ஸேயாக வாழ முடியாது.  ஆனால் காந்தியாக வாழ்ந்தால் … Read more