Pithy thoughts – 24
ஜனனம்மரணத்தைப்பிரசவித்தபடிதன் மரணத்தைத்தானேஎழுதிச் செல்கிறதுசூன்யத்தின் காகிதத்தில்
ஜனனம்மரணத்தைப்பிரசவித்தபடிதன் மரணத்தைத்தானேஎழுதிச் செல்கிறதுசூன்யத்தின் காகிதத்தில்
குமுதத்தில் சொல் தீண்டிப் பழகு என்ற தலைப்பில் தொடர்ந்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். தொடர் மிகவும் நன்றாக இருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பின்வரும் கட்டுரை சென்ற அக்டோபர் மத்தியில் வந்தது. குமுதத்துக்கு நன்றியுடன் மறு பிரசுரம் செய்கிறேன். கட்டுரைக்குள் நுழையும் முன் இன்னொரு விஷயம். பூனை உணவு தீர்ந்து விட்டது. முடிந்தவர்கள் யாரேனும் பூனை உணவு அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். எனக்கு எழுதினால் முகவரி அனுப்புகிறேன். அதேபோல் சி.சு. செல்லப்பா, க.நா.சு., நகுலன், கோபி … Read more
எரிகிறாய் இருக்கிறாய் அதிசயம்
10 Downingஇல் எட்டு ரவுண்டு டகீலா அப்புறம் கொஞ்சம் ஆட்டம் எல்லாம் முடித்து வோலாவில் தெரேஸாவை அனுப்பி விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் ஒரு ஆள் யாரென்று புரியவில்லை எட்டு ரவுண்டு டகீலாவும் ஆடியதில் போய் விட்டதே யார் நீர் என்றதற்குக் கடவுள் என்று பதில் வந்தது சமீபத்தில் புதுமைப்பித்தனைப் படித்து பித்தமாகி விட்டதா என ஐயத்துடன் என்னய்யா உளறுகிறீர் அதெல்லாம் கதையில்தான் நடக்குமென்றேன் நிஜத்திலும் நடக்கும் என்ன வரம் வேண்டும் கேள் என்றார் … Read more
நீ எங்கும் நிறைந்தவள் என்பதை மறந்து விட்டு இங்கே வந்து விட்டேன் நீ சிந்தனைக்கு அப்பாற்பட்டவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றிச் சிந்தித்து விட்டேன் நீ வார்த்தைகளுக்குள் அடங்க மறுப்பவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் (Source: Adi Shankara)
இருத்தலை ஞாபகமாக மாற்றும் தகனபூமி எழுத்து