168. தீபாவளி

அவந்திகாவுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது.  அது நான் செய்த அதிர்ஷ்டம்.  பல பெண்களுக்கு வெளியே செல்வதுதான் பிடிக்கும்.  ’நான் என்ன அடிமையா. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க? வெளியே தெரு போக வேண்டாமா?’ என்பது அவர்கள் வாதம்.  வாரம் ஒருமுறையாவது ஓட்டலில் சாப்பிட வேண்டும்.  வாரம் ஒருமுறையாவது சினிமாவுக்குப் போக வேண்டும்.  கடற்கரைக்குப் போக வேண்டும்.  கோவிலுக்குப் போக வேண்டும்.  உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும்.  புடவை எடுக்கப் போக வேண்டும்.  இப்படி பலது உண்டு.  … Read more

Pithy thoughts – 7

பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றான் அரசன் வற்றிக் கிடந்தது வனம் மழை இல்லை பசுமை இல்லை பாறைகளில் சுனைகளின் சுவடுகள் மட்டுமே பழைய தடம் கொண்டிருந்தன ஒரு முயல்கூடத் தென்படவில்லை யார் கொடுத்த சாபமோ வனமும் இந்த கதியாயிற்றேவென துக்கித்து நின்றபோது அவனெதிரே வந்த கண்கள் பஞ்சடைந்த   புலியொன்று பட்டினியில் செத்துக் கொண்டிருக்கும் என்னைக் கொன்று விடு என்று வாய்விட்டுச் சொன்னது தன் ஆடைகளைக் கழற்றியெறிந்த மன்னன் அந்தப் பசித்த புலியிடன் தன்னைப் புசிக்கக் கொடுத்தான் திரண்டு … Read more